குந்திதேவி கதை
தத்துபுத்திரி... குந்தி போஜனிடம் செல்லமாய்வளர்ந்தது... தூர்வாசரின் மந்திரம் மகவுகாண செய்து... வீசப்பட்ட குழந்தை மிதந்து சென்றது; ஆற்றில்அல்ல அவள் கண்ணீர் துளியில்... சுயம்வரம் கண்டு பாண்டுகரம் கொண்டு அஸ்தினாபுரம் வந்தாள்... வனவாசத்தில் பாண்டு வகையாய் மாட்டிஅவன் இயலாமை கண்டு இல்லாளே குழந்தைபெற்றாள் மாண்ட பாண்டு: மாற்றுகாதலி உடன்கட்டையில்... மைந்தர் வளர தமையன் துணையில் சிறந்த வீரர்களை சிறப்பாய் உருவாக்கினாள்... போர் பாசறையில் போற்றப்படும் கர்ணன்; தன்மகன் எனகண்டாள்... குருசேத்திரம் நடந்தது. மாண்டான் கர்ணன். மடைதிறந்தாள் குந்தி; மகனேகர்ணா என்று... விடை கிடைத்தது விதி அழித்தது இருவரின் பழிபாவங்களை... 💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢