வானம்




தொடக்கம்,முடிவு
இல்லாதவன்...
தொடமுடியாத
உயரம் கொண்டவன்...
ஆண்டவனும்
ஒளிந்திருப்பான் உன்னில்...
நெருப்பு, குளுமை
இருகண்கள்...
இரவு சட்டையில்
எத்தனை பொத்தான்கள்...
நீ காணும்
பூவி காதலியின்
நடனம் புரிந்துடனே
என்றும் தொடரட்டும்...



Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்