ஷாஜகான் காதல்
இளம் பருவத்தில் பிரிந்து, இனிமை நினைவுகள் தனதாக்கி, பின் தஞ்சம் புகுந்த; தளிர் பெண்ணை தன்னவளாக்கி, காதல் மனைவியின் கண் அசைவில் கஜானாவும் கருவூலமும் செல்லும், பதிநாலாவது மகவை காணும்முன்னே கண்மூடிய மனைவி; மருவி நின்ற கணவன், காதலி நினைவை கல்லறையில் எழுப்பி; தன்னுயிர் போகும் நிலையிலும் தாஜ்மகாலையே உற்று நோக்கியவன்...!