பூங்கோதை(மணமகள்)
பூங்கோதை
இமையில் மை
இதழில் வர்ணம்;
குடத்தின் கழுத்து
என்கோதை கழுத்து;
உடுக்கை உடம்பு;
உள்ளம் உருகும்
இடுப்பு இல்லாமை கண்டு...
பருத்த உலக்கை
பாதம்வரை நீண்டு இருக்கும்...
நிறம் பார்த்தால்,
பாலில் கலந்த தேயிலை சாறு...
குணவதியை கொண்டாடும்
ராஜன் நானே...!
Comments
Post a Comment