மொழி(சிறு கதை)
மொழி (என்னும் தலைப்பில் நூறு வார்த்தை கதை)
"தேன்மொழி; கடற்கரைக்கு வரச்சொன்னாலே..என்பதற்காக ஆவலில் சென்றான் மொழிவளவன்.வந்த வளவன், தேன்மொழி அருகில் அமர்ந்தான்".
"என்ன பார்க்கிற தேன்மொழி"....
"இல்ல என்னை கல்யாணம் பண்ணிக்கிறேனு, எங்க அப்பாட்ட சொன்னீங்களாமே...தேதி வேற குறீச்சிட்டாரு... உங்களிடம்;வீடு வாசல்,வேலை எல்லாம் இருக்கு.ஆள் நல்லாத்தான் இருக்கிறீங்க... நான்.. ஏன்..?"
"தேன்மொழி:ஒரே ஒரு காரணம்தான்...உன் தாய்மொழி பற்று.. தமிழ் மொழி பற்று.உன் கவிதைக்கு நான் அடிமை..,ஒரு நிபந்தனை..,நம்ம பிள்ளைகளுக்கு நான்தான் பெயர் வைப்பேன்...ஆணா இருந்தா அருள்மொழிவர்மன்,பெண்ணுணா மொழியழகி...சரியா".
"குபீரென்று சிரித்தாள்.. தேன்மொழி".
தமிழ் சங்கமம் இங்கே திருமணச்சங்கமாய் மாறியது....
"தேன்மொழி; கடற்கரைக்கு வரச்சொன்னாலே..என்பதற்காக ஆவலில் சென்றான் மொழிவளவன்.வந்த வளவன், தேன்மொழி அருகில் அமர்ந்தான்".
"என்ன பார்க்கிற தேன்மொழி"....
"இல்ல என்னை கல்யாணம் பண்ணிக்கிறேனு, எங்க அப்பாட்ட சொன்னீங்களாமே...தேதி வேற குறீச்சிட்டாரு... உங்களிடம்;வீடு வாசல்,வேலை எல்லாம் இருக்கு.ஆள் நல்லாத்தான் இருக்கிறீங்க... நான்.. ஏன்..?"
"தேன்மொழி:ஒரே ஒரு காரணம்தான்...உன் தாய்மொழி பற்று.. தமிழ் மொழி பற்று.உன் கவிதைக்கு நான் அடிமை..,ஒரு நிபந்தனை..,நம்ம பிள்ளைகளுக்கு நான்தான் பெயர் வைப்பேன்...ஆணா இருந்தா அருள்மொழிவர்மன்,பெண்ணுணா மொழியழகி...சரியா".
"குபீரென்று சிரித்தாள்.. தேன்மொழி".
தமிழ் சங்கமம் இங்கே திருமணச்சங்கமாய் மாறியது....
Comments
Post a Comment